Tuesday, December 17, 2019

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

அரச இலையிலே நந்தியா வட்டை
இரண்டும், அரளி மரிக்கொழுந்து ரோசா
இருமலர்கள் தண்ணீரில் கிண்ணத்தில் வைத்தே
பெருமையுடன் காலை வணக்கத்தைச் சொல்லும்
பெருந்தன்மைப் பண்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
18.12.19

0 Comments:

Post a Comment

<< Home