Thursday, December 19, 2019

தலைமைப்பண்பு!

கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய்
கருத்தைத் தலைவர்கள் சொல்வதா? கண்ணே!
கருத்தைக் குழப்பாமல் தெள்ளத் தெளிவாய்
உரைத்தல் தலைமைக்குப் பண்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home