Friday, December 20, 2019


20 நூல்கள் படைத்ததற்காக பேரன் நிகில் நண்பன் மோகித் வீட்டில் இருந்து அனுப்பியது.

மதுரை பாபாராஜ் கவிதை நூல்கள் இதுவரை:

1.கவிச்சாரல் 1981

2.கவியமுதம் 1984

3.மகர விளக்கு  1985

4.மரபுகளின் அருவி1989

5.மகிழம்பூ1997

6.கிளிஞ்சல்கள் 2002

7.மகரயாழ் 2004

8.அற்புதத்தரு 2095
(சீரடி சாய்பாபா அற்புதங்கள்
 கவிதை வடிவில்)

9.திருக்குறள் பேழை    2006

திருக்குறள்.  2008
 (வெண்பா வடிவில்)
10.அறத்துப்பால்
11. பொருட்பால்
12. இன்பத்துப்பால்

13.வசந்தம் 2010

14.பூச்சரம். 2012
 (அகரவரிசைக் கவிதைகள்)

15.தேனருவி 2014

16.வாழ்வியல் அந்தாதி2015

17.கம்பராமாயணம் 2015
( அயோத்தி முதல்
கிட்கிந்தை வரை )     

திருக்குறள்   2018

18.அறத்துப்பால் - ஆங்கிலம்

19. இன்பத்துப்பால் - ஆங்கிலம்

20. இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக
       ( அச்சில்)

அச்சில் வராத நூல்கள்:

திருக்குறள் 22/23.குழந்தைப்பாடல்--அறம்,பொருள்

24.கம்பராமாயணம் குறள் வெண்பா

25.மனக்குறள் அகரவரிசை

26திருக்குறள்--ஆங்கிலவிளக்கம்_-
பொருட்பால்

27.பாரதியின் புதிய ஆத்திச்சூடி


28.வெளிச்சம் தொலைக்காட்சி
        அறத்துப்பால் விளக்கம்
         (380 குறள்கள்)


நண்பர்களின் வாழ்த்துகள்:

 சாகித்ய அகாதமி விருது பெற வாழ்த்துக்கள்....
மோகித்தின்
படம் நனவாகட்டும்....👍🏽👍🏽👍🏽

 நண்பர் பாலுநடராஜனின் வாழ்த்து

அருமை, இது குடியரசுத் தலைவர் விருதைவிட உயர்ந்தது, பாராட்டுக்கள்

இதை எனது அருமை நண்பர் மனிதத்தேனீ
மதுரை இரா.சொக்கலிங்கம் அனுப்பினார். சிறந்த பண்பாளர்.கவியரசு கண்ணதாசன்நற்பணி மன்றத்தலைவர். மதுரையில் முக்கியமானவர்.VIP

 அருமை ஐயா!
உயர்ந்த விருது கிடைத்துள்ளது தங்களுக்கு!
வாழ்த்துகள்!
வணக்கம்!

உண்மைதான் நண்பரே
மற்றதைத் தேடி நாம்செல்ல வேண்டும்
இந்த உள்ளார்ந்த விருது நம்மைத் தேடி வந்துள்ளது

இது நண்பர் இராமாநுசனார் அனுப்பியது. வள்ளுவர் குறள் குடும்பம். தினமும் வெளிச்சம் தொலைக்காட்சியில் பொருட்பால் விளக்கம் அளித்துவருகிறார் .எனது நண்பர்.இராணுவ அலுவலகத்தில் இஞ்சினியர்.

நிகிலின் அப்பா,அம்மா,அத்தை,மாமா அனைவரும் படத்தைப் பாராட்டி உள்ளனர்.



0 Comments:

Post a Comment

<< Home