Tuesday, January 14, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய காணொளி

15.01.2020

ஆங்கில எழுத்தைக்  கலைமிளிரும் ஓவியமாய்
ஆர்வமுடன் கோடுகளால் ஒன்றிணைத்தே உண்டாக்கி
பொங்கல் மகத்துவத்தைக் கண்முன்னே கொண்டுவந்த
கண்கவர் ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home