Saturday, January 11, 2020

எல்லைதாண்ட வேண்டாம்!

முடிவற்ற வாதம் இருமுனைக் கத்தி!
வெடிப்பதற்கு நேரத்தைப் பார்த்திருக்கும் குண்டு!
வெடித்துவிட்டால் சேதம் அனைவருக்கும் உண்டு!
எதிலுமே எல்லைகள் தாண்டினால் தொல்லை!
நதிபோல் கரைக்குள்ளே ஓடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home