Friday, January 10, 2020

கனிகளைத் தவிர்க்கும்!
காய்களை ஏற்கும்!

வெண்பா!

கனிகளை நாடாமல் காய்களை நாடும்
தனித்தன்மை கொண்டது வெண்பா! -- கனிச்சுவை
விஞ்சும் கருத்துச் சுளைகளைக் காய்ச்சீர்கள்
கொண்டுவந்தே ஊட்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home