Wednesday, January 08, 2020

பெருந்தன்மையே மனிதம்!

அண்மைத் தொடர்புகளே இன்றி திடீரென்று
சொந்தம் உறவென்று கொண்டாடும் உள்ளத்தில்
உண்மை இருக்குமா என்றே நினைப்பதில்
என்ன தவறாகும் சொல்?

பெருந்தன்மை கொண்டேதான் ஏற்கும் நிலையோ
பெருந்தன்மைக் கோழைத் தனமல்ல என்ற
அருமையான பக்குவப் பண்பினைக் காட்டும்!
பெருந்தன்மைப் பண்பே மனிதம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home