Saturday, January 04, 2020

மயக்கமா?

பெருசு தொடங்கி சிறுசு முடிய
கரங்களில் பற்றித்தான் கண்கள் துழாவ
இரண்டு  செவிகளில் மாறிமாறி வைத்தே
மயங்கித் திரிகின்றார் கைபேசி கொண்டு!
உலகே மயக்கத்தின் பின்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home