Thursday, January 02, 2020

நாமே காரணம்

நாமே காரணம்!

அமைதியாக்கிப் பார்த்தல் அமளியாக்கிப் பார்த்தல்
மனைதோறும் நாளும் நடப்பதுதான் கண்ணே!
கனலை அணைக்கப் புனலூற்ற வேண்டும்!
அணுகுமுறை சார்ந்ததே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home