Sunday, December 29, 2019

யாரும் உயர்வில்லை யாருமே தாழ்வில்லை!
யாரும் சமமுமில்லை!
ஆனால் தனித்தன்மை
எல்லோர்க்கும் உண்டிங்கே! ஒப்பிடத் தேவையில்லை!
நீங்கள் நீங்களே! நானிங்கே  நானேதான்!
ஏங்காமல் வாழ்வோம் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home