Sunday, December 29, 2019

நண்பர் IG சந்திரசேகர் 30.12.19 ஆம் நாள் அனுப்பிய படம்

ஒற்றைக்கால் ஊன்றி தவம்செயினும் வான்கோழி
எக்காலும் தோகை மயிலாமோ செந்தமிழே?
எத்தகைய செம்மொழி என்றாலும் தாய்த்தமிழ்போல்
இத்தரணி மீதுண்டோ சொல்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home