Saturday, December 28, 2019

நண்பர் திரு.பூரணசந்திரன் அனுப்பிய படம்

பூர்ணசந்ரன் தாத்தாவும் பாட்டியும் அன்பான
பேரக் குழந்தைகள் முத்தமிழ்போல் மூவருடன்
பாசப் பொழிவில் மகிழ்ச்சியுடன்  நிற்கின்றார்,!
நேசம் வெளிப்படவே தான்.

மதுரை பாபாராஜ்

28.12.19

0 Comments:

Post a Comment

<< Home