Friday, December 27, 2019

எங்கோ படித்தது. யாரோ அனுப்பியது.அதைவைத்து எழுதிய கவிதை!

இட்லியைப்போல் எழு!

இட்லிமாவை  நாளும் குழிக்குள்ளே தள்ளினாலும்
சற்றும் சளைக்காமல் பொங்கி எழுந்தேதான்
இங்கே நிமிர்கிறதே இட்லியாக! நாமதைப்போல்
சந்தித்துச்  சாதித்தல் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home