Wednesday, December 25, 2019

அமர் அனுப்பிய படம் 26.12.19

கைவைத்தால் தண்ணீர்தான் ஊற்றெடுக்கும் என்பதால்
வைகை எனப்பெயர் வந்ததாகக் கூறுவர்!
வைகையில் தண்ணீர் பெருக்கெடுக்கும் காட்சிகண்டேன்!
பொய்யில்லை மெய்தான் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home