Thursday, December 26, 2019

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:476

ஒற்றைப் பறவை கிளையில் கவனமாய்
எச்சரிக்கை கொண்டே நுனிக்கொம்பைப் பார்த்தேதான்
நற்றமிழே! முன்னேறப் பார்க்கிறது! வாழ்க்கையில்
கற்கவேண்டும் இப்பாடம் நாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home