Friday, December 27, 2019

பேரன் நிகில் அபிசேக் நண்பன் மோகிட் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

பச்சைப் பசேலென்ற புல்வெளியில் காலையில்
புற்களை மேய்கின்ற ஆடுகளின் கூட்டத்தை
விண்முட்டும் மாமலைகள் கண்டு் ரசித்திருக்க
வந்திருக்கும் காலை வணக்கப் படத்திற்கு
நன்றி நவில்கின்றேன் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home