Friday, December 27, 2019

இட்லியின் கதை
————————
அரிசியாய் இருந்தேன்.

அரைத்தார்கள் வதைத்தார்கள்
நீரிலே கரைத்தார்கள்.

நெருப்பிலே வேகவைக்க
பொறுத்தது போதும்
என பொங்கி எழுந்தேன்

ஆனால் ...

என்னே சுவை என்று
உண்டல்லவா முடித்துவிட்டார்கள்

மருமகன் ராஜ்குமார் எழுதியது

0 Comments:

Post a Comment

<< Home