Sunday, December 29, 2019

குறளுக்குக் கவிதை!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:17)


பாற்கடலோ நீர்க்கடலோ வான்மழை பெய்கின்ற
ஆற்றல் அளவினைச் சார்ந்தே வாழ்கிறது!
ஆற்றல் வறண்டால் உலகே வறண்டுவிடும்!
நூற்கடல் கூறும் வழிபாடும் ஓய்ந்துவிடும்!
வான்மழையே வாழ்வின் உயிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home