Sunday, December 29, 2019

குறளும் குழாயொலியும்!

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:335)


குறளும் குழாயொலியும்!

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:335)


குழாயைத் திறந்தேன் சுடுநீர்த் துளிகள்
துளித்துளி யாக விழுந்தது விக்கல்
ஒலியெழுப்ப அங்கே தயங்கித் தயங்கி
பலியாடாய்ப் பார்த்தேன் சிரித்து.

தொட்டி நிறைந்தே அறமுடன் கூப்பிடும்!
சற்றேநாம் சோம்பலுடன் தாமதமாய் நாம்சென்றால்
விக்கலும் வந்துவிடும்  நீர்வரத்து நின்றுவிடும்!
அக்கறையும் நேரமும் போற்று.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home