Sunday, December 29, 2019

திருமதி.ஜெயந்தி ஆனந் அனுப்பியது
30.12.19

மென்மை குளிர்ச்சியாய் நீரைப்போல் நீயிருந்தால்
எங்கும் அனுசரித்து வாழ்க்கையில் வாழலாம்!
நீயோ உறுதியாய் பண்பில் கவர்ச்சியாய்
தூய்மையான வைரம்போல் இங்கே இருந்தாலோ
உந்தன் உணர்ச்சியுடன் யாரும் உரசமாட்டார்!
என்றும் அனுசரித்தல்  நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home