Tuesday, December 31, 2019

வசந்தாவின் தந்தை தெய்வத்திரு ஆதிகேசவன் நினைவுநாள்!

வணங்குகிறோம்!

நாள்: 01.01.2020

நேர்மையும் வாய்மையும் வாழ்வியலாய்ப் போற்றித்தான்
தூய்மை மிளிர வாழ்ந்தவர் என்றேதான்
தாரணியில்  இங்கே புகழ்பெற்று வாழ்ந்தவர்!
தாள்தொட்டே நாங்கள் வணங்கி நினைக்கின்றோம்!
வாழ்ந்தவரின் ஆசிகளே வேர்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home