Friday, January 03, 2020

முயற்சி செய்!

இயலாமை என்றுசொல்லி சோம்பல் நிழலில்
முயலாமை மூச்சாக வாழ்ந்தாலோ வாழ்க்கை
உதவாக் கரையென்றே உன்னை ஒதுக்கும்!
முயலாமை வேதனைக்கு வித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home