Wednesday, January 22, 2020

காலைப் பொழுதில் மடித்துவிட்ட வேட்டியும்
மேல்துண்டும் சட்டையும்
ஊரில் வயல்நடுவில்
தென்னைமரப் பின்னணியில்
யாரோ வருகின்றார்?
நண்பர் முருகேசன் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home