Saturday, February 22, 2020

நன்னெறி

நன்னெறியை மறவாதே!

கண்டதே காட்சியென்றும்  கொண்டதே கோலமென்றும்
எண்ணித்தான் வாழும் இளைய தலைமுறை
என்ன விரும்புகின்றார் என்றே புரியவில்லை!
நன்னெறியில் வாழ்ந்தால் சரி.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home