Friday, February 21, 2020

முப்பால்!

இப்பாலா? அப்பாலா? எப்பால் இருந்தாலும்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வள்ளுவரின்
முப்பாலே வாழ்வியலைப் போற்றும் பொதுமுறையைத்
தப்பாமல் காட்டும் அறம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home