Thursday, February 20, 2020

உ வே சா வாழ்க!

சங்க இலக்கியத்தை அச்சிட்டே நாமின்று
தங்குதடை இன்றிப் படிப்பதற்கே வித்திட்டார்!
எங்கெங்கோ சென்றேதான் பாடுபட்டுச் சேகரித்தார்!
அந்தத் தமிழ்த்தொண்டை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home