Thursday, February 20, 2020

உணரவைக்கும்!

என்னையோ நல்லவன் என்பார் இருக்கின்றார்!
என்னையே கெட்டவன் என்பார் இருக்கின்றார்!
என்மன சாட்சியே நீதி அரசராம்!
உண்மை உணரவைக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home