Tuesday, February 25, 2020

நண்பர் எழில் புத்தன் அனுப்பிய கருத்தோவியம்


உணர்வைத் தக்கவைத்து உழைத்துக் கொண்டே இருங்கள்!

கடலளவு துன்பங்கள் சூழ்ந்தாலும் உள்ளம்
உடையாமல் நம்பிக்கைப் பாலத்தைக் கட்டிக்
கடல்மீது நாமே நடப்பதே வாழ்வின்
மகத்துவம் காட்டும் அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home