Sunday, February 23, 2020

கவிதை 2

நம்பிக்கை!

தலைகீழாய்த் தொங்குகின்ற வாழைப்பூ மீது
தலைகீழாய்ப் பற்றிநிற்கும் இந்தப் பறவை
வழுக்கி விழுமோ? விழும்நிலை வந்தால்
பறந்துவிடும் பத்திரமாய்த் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home