Tuesday, March 24, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

வறுமையின் கொடுமை!

அழகாய் அடுக்கடுக்காய் யார்தந்தார் ஆடை?
இயற்கை உனக்களித்த
ஆடைகளில் ஒன்றை
எனக்களித்தால் ஆடையற்ற கோலத்தில்  உன்முன்
தினமும்நான் நிற்பேனா சொல்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home