Wednesday, April 29, 2020

நுகத்தடி

நண்பர் முருகு அனுப்பிய படம்

நுகத்தடி பூட்டிய மாடுகள் நாளும்
அகத்திலே ஒன்றிணைந்து போனால் விளையும்!
அகவாழ்வை ஏற்ற இணையர் இதுபோல்
அகத்தில் செயல்பட்டால்
தாறுமாறாய் வாழும்
நிலைவருமோ நற்றமிழே! சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home