Friday, May 22, 2020

அடச்சே!

அந்த அறையில் இருந்தே அலறினான்!
என்னமோ வென்று பதறித்தான் ஓடினேன்!
அந்த அறையத் திறந்தே நுழைந்துகேட்டேன்!
அந்த இளைஞனோ  கைகளில் கைபேசி பற்றித்தான்
நண்பர்கள் மூவருடன் பேசி இணையத்தில்
ஒன்றி விளையாடும் உற்சாக கத்தலென்றான்!
என்சொல்வேன்? சே!என்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home