Thursday, May 21, 2020

செருக்கை விலக்கு!

ஞானச் செருக்கினை ஞாலம் வெறுத்திடும்!
தானச் செருக்கைத்  தலைக்கனம் என்றொதுக்கும்!
ஈனச் செருக்கோ தலைக்குனிவை உண்டாக்கும்!
மானே! செருக்கின்றி வாழ்வதற்குக் கற்றுக்கொள்!
தூணும் துரும்பாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home