Thursday, May 21, 2020

எழு!

உலகம் உரைக்கும் விடியல் பொழுதை!
உலகின் விடியல் உனது கையில்!
கலக்கம் தவிர்த்தே உழைத்திடு நீயே!
உழைப்பால் விளையும் புதிய உலகம்!
உலகைப் படைக்க எழு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home