Sunday, May 31, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

பச்சையும் மஞ்சளும் வெண்மையும் ஆடையாய்
இச்சையுடன் போட்டிருக்கும் வண்ணக்  கிளியேபார்!
சற்றும் துணியின்றி ஏழைக் குழந்தைகள்
எத்தனைபேர் வாழ்கின்றார்!
சற்றே துணிகொடுத்தால்
இச்சையுடன்
போட்டு மகிழ்ந்திருப்பார்! தாராயோ?
பச்சைக் கிளிசற்றே தா.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home