Monday, June 29, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் திருவை பாபு அவர்களுக்கு வாழ்த்து.

ஆழமாக சிந்திக்க வைக்கும் கவிதைகளை
வேழம்போல் இங்கே நிமிரவைத்துக் கேள்விகேட்கும்
பாவலர் பாபு வளர்தமிழ்போல் வாழியவே!
நாவலர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home