Saturday, June 27, 2020

3-133-1330

மூன்று கடல்களில் மூழ்கித் திளைத்தவர்!
நூற்றுக் கணக்கில் அதிகாரம் கொண்டவர்!
ஆயிரம் முத்துகளை வாரி வழங்கியவர்!
வான்புகழ் வள்ளுவர் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home