Friday, June 26, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

இயற்கை பொருட்களைக் கையாள் வதைப்பார்!
உடைந்துவிட்ட மேகம் மழைபொழியும் நாட்டில்!
உடைந்துவிட்ட மண்ணோ வயலாகும் நாட்டில்!
உடைத்த பயிரோ
விதைகளைத் தூவும்!
உடைந்த விதைகள் புதிய பயிருக்கு
உயிர்தரும்! நீங்கள் மனமுடைந்து போனால்
இயற்கை மகத்தான வாழ்வளிக்க வாய்ப்பை
வழங்கிடத்தான் என்றுநீ நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home