Wednesday, June 24, 2020

அனைவருக்கும் வணக்கம்.

என்னதான் பார்த்தாலும் சாலையிலும் சோலையிலும்
அன்றுபோல் கூட்டம் பரபரப்போ இன்றில்லை!
இன்றோ கொரோனாவின் தாக்கம் தவிர்ப்பதற்கே
எங்களை நாங்களே வீட்டில் முடக்குகின்றோம்!
வண்ணப் பறவையே நீதான் கொடுத்துவைத்தாய்!
அஞ்சாமல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home