Wednesday, June 24, 2020

நண்பர் துபாய் வெங்கடேஷ் அனுப்பிய படம்.

தென்னை மரங்கள் உயர்வான கோபுரங்கள்
தண்ணீர் நிறைந்திருக்கும் தெப்பக் குளநடுவில்
மண்டபம் பார்த்து ரசிக்க
அழகுதான்!
அன்புடன் வாழ்த்து, வணங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home