Tuesday, June 23, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

ஓடி உழைத்து வருவோர்கள் வீட்டிற்குள்
நாடி அமர்வது நாற்காலி மீதுதான்!
ஈடற்ற அன்பின் அடையாளம் காட்டித்தான்
வேடமற்ற காலை வணக்கத்தைக் கூறுகின்ற
ஊடகத்தை வாழ்த்தி வணங்கு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home