Monday, June 22, 2020

திருமிகு.ராபி நத்தேனியல் காணொளிக்கு எழுதிய கவிதை!

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்போம்!
கொரோனா வருவதற்கு முன்பிருந்த வாழ்க்கை
இயற்கை மலைகள் மலைத்திடும் வண்ணம்
பயணம் பயணமென்றே சாகசத்தை நாடிப்
பலமலைகளை வென்றேன் ரசித்தேன் சிலிர்த்தேன்!
கொரோனாவின் காலமாக ஊரடங்கு வந்து
அடக்கியதே! ஆனால் கலையார்வம் கொண்டேன்!
திறமையைக் காட்டி பலவண்ணம் தீட்டி
கடக்கின்றேன் என்பொழுதை நேர்மறை யாக!
அடடா! அற்புதமே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home