Monday, June 22, 2020

அய்யா வணக்கம்!

கவிஞர்  முனைவர் வே.ஸ்ரீலதா அவர்களுக்கு வாழ்த்து.

 கூரிய சொற்களால்  பாக்கள்
படைக்கின்ற
வாழ்வியல்  பாவலர் பண்பாளர் ஸ்ரீலதா
ஆர்வமும் பன்முக ஆற்றலும் ஊற்றெடுக்க
வாழ்க தமிழ்போல் வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home