Sunday, June 21, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

நண்பருக்கு வணக்கம்.

சிறகை விரித்தால் பறப்பாய் உலகில்!
கவிஞன் சிறகின்றிப்
புவியில் பறப்பான்!
அவனியில்  எல்லை
அவனுக்கோ இல்லை!
கவிஞனின் ஆற்றலுக்கு முன்னேநீ தோற்பாய்!
செருக்கின்றிச் சென்றுவா நீ.


  • மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home