Friday, June 19, 2020

முறத்திலே நெல்மணிகள் போட்டுதான் மங்கை
திறம்படக் கல்லையும் நெல்லையும் பார்த்துச்
சிறப்பாய்ப் பிரித்தெடுப்பாள்! வாய்ப்புக் கிடைத்தால்
முறத்தால் புலியையும் ஓட விரட்டும்
திறமையைக் காட்டுவாள் பெண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home