Thursday, June 18, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கத்தரிக்கோல் நூலால்
உதிரி மலர்களைக்
கொத்துகளாய்க் கட்டியே சுற்றிவைத்துக் கோப்பையில்
நட்புடன்  நீட்டும் குளம்பி
மணங்கமழ
தந்தது காலை வணக்கத்தை! நன்றியைச்
சொன்னோம் மகிழ்ச்சி யுடன்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home