Friday, June 19, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் அமுதா.
பாலகிருஷ்ணன்  அவர்களுக்கு வாழ்த்து.

நேர்மறைச் சிந்தனைகள் பாக்களின் சொற்களாக
ஊர்வலம் செல்லவைத்தே உள்ளத்தில்
ஊன்றவைப்பார்!
ஆர்த்தெழும் நம்பிக்கை
வாழ்க்கையில் வேரூன்றும்!
பாவலர் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home