Sunday, June 21, 2020

பேரனின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

விரல்களில் வண்ணம் செயற்கையாய்ப் பூசி
இயற்கை மலர்களைக் கைகளிலே அள்ளி
வழங்கியே காலை வணக்கத்தைக் கூறும்
அழகை ரசிக்கின்றோம் ஏற்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home