Monday, June 22, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

செடியிலே பூத்த மலரோ வளைந்தே
நதிநீரைத் தொட்டுத்தான்
நன்றியைச் சொல்லும்
அதிகாலை அன்பு வணக்கப் படத்தை
மகிழ்ச்சியுடன் அனுப்பினார் இராமசாமி இன்று!
அகத்தால் வணங்குகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home