Wednesday, June 24, 2020

திருமதி.ரம்யா நாராயணன் அனுப்பிய படம்


ஒருகால் தரையிலே ஊன்றி மறுகால்
சுவரினைத் தாண்டித்தான்  செல்லத் துணியும்
மலைபோன்ற யானை முயற்சியைப் பார்த்தேன்!
மலைத்தேன் வியந்தேன் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

கவிதை 2 e pass not necessary

யானையின் நினைப்பு!

மாவட்டம் விட்டேதான் மாவட்டம் செல்வதற்கு
மாவட்ட ஆட்சி அனுமதி வேண்டுமே!
தாவித்தான் சென்றுவிட்டால்  வந்துவிடும்  மாவட்டம்!
யாருடைய  நேயம், அனுமதி தேவையில்லை!
ஊருக்குள் சென்றிடுவேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home